கொழும்பில் ஒன்பது மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் அடுத்த ஒன்பது மணிநேரம் வரையான காலப் பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு -12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே...

நேற்றைய தினம் 334,020 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்றைய தினம் 334,020 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது இதன்படி, நேற்றைய தினம் 76,694 பேர் சைனோபாம் தடுப்பூசியை முதலாவது...

ஆசிரியர், அதிபர் சங்கங்கள் – அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் இன்றைய தினம் சில அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களது பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக...

அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் அண்டியதாக காணப்படும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அந்த நகர வீதிகள் மற்றும் அதிக நெரிசல் உள்ளதாக அடையாளங் காணப்பட்ட பிரவேச வீதிகள் மற்றும் மாற்று...

செப்டெம்பர் 20 வரை முடக்கலை அமுல்படுத்துமாறு எதிர்க் கட்சி வலியுறுத்தல்

கொவிட் -19 இன் மோசமான நிலையை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முடக்கலை அமுல்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது...

உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து அவசர மருத்துவ உபகரணங்களை வழங்கியது (படங்கள்)

உலக சுகாதார அமைப்பு (WHO)  மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவை இணைந்து நாடு முழுவதும் உள்ள 78 மருத்துவமனைகளுக்கு அவசர மருத்துவ உபகரணங்களை வழங்கியது

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் லாப் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இதன்படி, லாப்...

இன்று முதல் விசேட நடமாடும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம்

மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. சமூகத்தில் உள்ள வயோதிபர்கள், நோய் பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள்,...