Date:

நேற்றைய தினம் 334,020 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்றைய தினம் 334,020 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

இதன்படி, நேற்றைய தினம் 76,694 பேர் சைனோபாம் தடுப்பூசியை முதலாவது தடவையாக பெற்றுள்ளனர்.

217,962 பேருக்கு இரண்டாவது தடவையாக சைனோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்றைய தினம் 31,041 பேருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்தப்பட்டதோடு 955 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 92 இலட்சத்து 46 ஆயிரத்து 429 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 31 இலட்சத்து 16 ஆயிரத்து 114 பேர் இரண்டாவது தடவையாகவும் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இரண்டாவது ஒருநாள் போட்டி

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, கிறைஸ்ட்சர்சில் தொடர்ச்சியாக...

கேக் கொள்வனவு செய்வதை தவிருங்கள்! இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யும் கேக் தொடர்பில் சிக்கல் நிலை தோற்றுவித்துள்ளது. இந்தியாவில்...

PUCSL தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – குற்றச்சாட்டை மறுக்கும் ஜனக

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படுவதற்கு...

சீக்கிய தேசத்தின் கோரிக்கையை நியாயப்படுத்தும் அம்ரித்பால் -காலிஸ்தான் சர்ச்சையின் வரலாறு

அம்ரித்பால் மீது முன்னெப்போதும் இல்லாத அளவு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை அந்த சமூகத்தை...