ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் அரசாங்கத்திற்கு தினமும் சுமார் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகிறது.
எனவே நாடு முடக்கப்படுவதை தொடர்ந்தும் நீடிக்காது, முடிந்தவரை குறுகிய காலத்தில் திறக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர்...
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சைகள் வழங்குவதற்காக வாராந்தம் 300,000 லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா நோயாளர்களுக்காக மாதாந்தம் 120,000 லீற்றர்...
இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மேலும் இரண்டு மில்லியன்...
நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (24) மற்றும் நாளை (25) திறக்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள...
பேக்கரி உற்பத்திகள், கேக் மற்றும் பாணின் விலையும் இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஒரு கிலோ கேக் விலை 100 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாணின் விலை 05 ரூபாவினாலும், ஏனைய கேக்கரி...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இரத்தினபுரி பதிவாகியுள்ளது.
இவர் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
இந்தியாவில் இருந்து மேலும் 40 தொன் ஒட்சிசனை ஏற்றிய SLNS சக்தி என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை, சென்னை துறைமுகத்திலிருந்து நாட்டை...
இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இருக்காது என தேசிய மக்கள் சக்தி செயலாளர், வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு...