அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்

2021 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 24,100 க்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம் இதனால் சுமார் 10 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. குருணாகல், கண்டி, பூஜாபிட்டிய,...

பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவம்- வெளியான திடுக்கிடும் தகவல்

பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார தியவடன தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் மேலும் சில தகவல்களை பஞ்சாப் பொலிஸ் பிரதானி சர்மார் அலி கான் நேற்று (04) வெளியிட்டுள்ளார். சம்பவம் ஏற்பட்ட தொழிற்சாலைக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள்...

டுபாயின் துணை ஆட்சியாளரை சந்தித்த ஜனாதிபதி

டுபாயின் துணை ஆட்சியாளரும், துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான ஷேக் மக்தூம் பின் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை டுபாய் எக்ஸ்போ 2020 இல் சந்தித்து...

குறிஞ்சாக்கேணி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இவ்வாறு...

latest breaking : நாட்டின் சில பகுதிகளில் மாலை மின்வெட்டு

எதிர்வரும் 4 நாட்களுக்குள் நாட்டின் சில பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

உணவகங்களில் உணவுகள் இல்லாமல் போகும்

இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டமையினால் இன்றிலிருந்து உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்கு கட்டாயம் எரிவாயு அவசியமாகும் என சங்கத்தின்...

மின்சாரம் தடைப்பட்டதால் பறிபோன உயிர்

மிருசுவில் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 32 வயதான குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின்சாரம்...

நடிகர் சரத் சந்திரசிறி காலமானார்

நடிகர் சரத் சந்திரசிறி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 57வது வயதில் காலமானார். மூளையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவு காரணமாக கடந்த சில வாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர...