கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்காணிப்பு பயணம் மேற்கொண்டுள்ளார்.
.கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு நாட்டின் அரச தலைவர் ஒருவர் பயணம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என ஜனாதிபதி ஊடகப்...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்விற்கான அரச நிதி பற்றிய தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.குறித்த குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன முன்னர் செயற்பட்டிருந்தார்.எனினும் அவர் தற்போது அந்த தெரிவுக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படவில்லை...
மில்கோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த லசந்த விக்ரமசிங்க அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, இலங்கை உர நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி,கோட்டாபய ராஜபக்சவின் அடுத்த மூன்று ஆண்டுகளை கடவுளிடம் பாரப்படுத்தி விட்டே, பி.பீ ஜயசுந்தர சென்றுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த இரண்டு வருடங்களில் தாம் தோல்வியடைந்து விட்டதாக...
அடுத்து வரும் சில மாதங்களுக்குள் அமெரிக்க டொலர் கடனைப் பெற இலங்கை தவறினால், சுமார் 04 மணித்தியாலங்கள் தினசரி மின்வெட்டு நீடிக்கும் வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.இந்த விடயத்தில் தேவையான...
கலைஞர்களுக்கான காப்பீட்டுக் பத்திரத்தை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் www.heritage.gov.lk உத்தியோகப்பூர்வ இணையத்தளம் வெளியிட்டு...
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொவிட் வைரஸ் பரவல் காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்டு நாளை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
சிங்கள...
கொழும்பு போர்ட் சிட்டியினால் கொழும்பு துறைமுக நகரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட மெரினா நடை பாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி பதிவு நடவடிக்கைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 2-5 பேர்...