பதவியில் இருந்து விலகினார் கப்ரால்

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் எம்.பி. பதவியில் இருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.

முகாமையாளர் பதவிக்கு பெரும்பான்மை இனத்தவர்

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளர் பதவிக்கு, அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வெற்றிடமாக இருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளர் பதவியின் வெற்றிடத்தை நிரப்புவதற்கான தகுதி, கிளிநொச்சி...

இராஜினாமா செய்தவர் மீண்டும் சத்தியப்பிரமாணம்

தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவர், மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார். தற்போதைய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்காக, தன்னுடைய தேசியப் பட்டியல் எம்.பி பதவியை, ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்தார். இந்நிலையில், மற்றுமொரு தேசியப் பட்டியல்...

கொழும்பு நோக்கி பயணித்த கண்டைனர் குடைசாந்தது (PHOTOS)

​எம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கண்டைனர் ஒன்று பாதையை விட்டு விலகி கெட்டன்தொல பகுதில் குடைசாந்துள்ளது. குறித்த வீதியில் காருடன் கண்டைனர் மோதுண்டு பாலத்தில் கண்டைனர் பாதையை விட்டுவலகி 20 அடிபள்ளத்தில் விழ்துள்ளது....

45 கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளுடன் சமூக அபிவிருத்தி அதிகாரி கைது

காலி மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி ஒருவர் 45 கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் அதிகளவான தடுப்பூசி அட்டைகளை வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த...

புதிய களனி பாலத்தில் பொருத்தப்பட்ட வண்ண மின் விளக்குகள் (படங்கள்)

கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய களனி பாலத்தில் பொருத்தப்பட்ட வண்ண மின் விளக்குகள் நேற்று இரவு ஒளிரச் செய்யப்பட்டன.  

மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எதிர்பார்ப்பு!

நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் சந்தையில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த...

சிறுவர்களுக்கு மூன்று கட்டங்களாக தடுப்பூசி வழங்க திட்டம்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதன் உறுப்பினராக வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா இதனை தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373