ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சு கருத்துக் கூறியுள்ளது. இது ஈரானின் உள்நாட்டு விவகாரம் என்று சீனா சுருக்கமாகத் தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் அமைச்சின் செய்தித்...

முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தன கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு...

ஹங்வெல்ல – கொழும்பு 143

வழி இலக்கம் 143 ஹங்வெல்ல - கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.   கடுவெல - கொழும்பு பேருந்து ஊழியர்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக எழுந்த பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த...

மத்திய கிழக்கு மோதல் தீவிரம்: பாதிப்புகளை எதிர்கொள்ள இலங்கை தயார்

மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், எரிசக்தி மற்றும் அத்தியாவசிய உணவு விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடங்கல்கள் மற்றும் வரும் மாதங்களில் ஏற்பட வாய்ப்புள்ள விலை அதிகரிப்புகளை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராகி...

வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை!

நாட்டில் கடந்த வாரத்தின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (9) தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் ஒரு...

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று (8) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதற்கமைய இந்திய அணி மூன்றாவது முறையாக...

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின் பேரெழுச்சியுடன் கொழும்பில் நடைபெற்றது   இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள "Battle of...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தயாரித்துள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு...