தெய்வேந்திரமுனை துப்பாக்கிச் சூடு: நால்வர் கைது

மாத்தறை – தெய்வேந்திரமுனை சிங்காசன வீதியில் வௌ்ளிக்கிழமை (21) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்...

கிரிஷ் வழக்கிலிருந்து மேல் நீதிமன்ற நீதிபதி விலகல்

கிரிஷ் வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று...

பஸ் – லொறி விபத்தில் மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

ஹொரணை - ரத்னபுர வீதியில், இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ் மற்றும் சிறிய ரக லொறி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில், மாணவர்கள் உட்பட சுமார்...

மிலேனியம் சிட்டி வழக்கிலிருந்து முன்னாள் ASP உடுகம்பொல விடுவிப்பு

  2002 ஆம் ஆண்டு அத்துருகிரியவில் உள்ள "மிலேனியம் சிட்டி" வீட்டுத் திட்டம் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவால் பராமரிக்கப்பட்டு வந்த பாதுகாப்பான இல்லம் பற்றிய தகவல்களைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு...

ரிஷாட் பதியுதீன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இடையே முக்கிய சந்திப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங்கை இன்றைய தினம் (26) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, சமகால அரசியல்...

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விசேட உரை

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். வரவு செலவு திட்ட குழுநிலை விவாத இறுதி நாள் இன்றாகும்.   இன்று மாலை 6 மணிக்கு வரவு செலவு திட்ட...

பியூமியின் அழகு சாதனப் பொருட்கள் குறித்து அதிகாரிகளின் சந்தேகம்

நடிகை மற்றும் மொடலிங் பியூமி ஹன்சமாலி தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   பியூமி ஹன்சமாலியின் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட சீராக்கல் மனுவின்...

மத்திய வங்கி விசேட அறிக்கை

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பிரிவு 83(c) ஐ மீறி, Pro...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373