குப்பைகள் போல் கொட்டப்படும் ஜனாஸாக்கள்

சூடானில் அந்நாட்டு இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையில் அண்மைக்காலமாக நடக்கின்ற போரினால் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்படும் அப்பாவி பொது மக்களின் நிலைதான் அங்கு வேதனையான விடயமாக மாறியுள்ளது. இன்னொரு பக்கம் இராணுவங்களுக்கிடையிலான இந்த போர்...

துருக்கி தேர்தல் – எர்டோகன் முன்னிலையில்

துருக்கி அதிபர் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி எர்டோகன் 49.6% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 6 கட்சிகள் சார்பில் அதிபர் எர்டோகனுக்கு எதிராக போட்டியிடும் கிலிசிக் 44.7% வாக்குகுள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். துருக்கியில்...

முன்னாள் பிரதமர் இம்ரான் கைது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக ஆஜராகிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

QR குறியீடு எரிபொருள் விநியோகம்- அமைச்சரின் எச்சரிக்கை

QR குறியீட்டை மீறி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மேலும், அந்தந்த எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்ட...

கேக் தயாரிப்பதற்காக கடையிலிருந்து வாங்கிவந்த கோழி முட்டை அல்லாஹ் என்ற…

கேக் தயாரிப்பதற்காக கடையிலிருந்து வாங்கிவந்த கோழி முட்டை வழியாக இறைவன் தமக்கு கட்டளையிட்டுள்ளதாக ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியர் பூரிப்படைந்துள்ளனர். ஐஸ்லாந்து நாட்டில் வசிக்கும் அனிசா என்பவர், தனது கணவர் பரித் ஜுசாப்...

பாகிஸ்தான் பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அலுவலகத்தில் பழைய வெடி மருந்து இருப்பு இருந்ததாகவும், அது வெடிப்புச்...

சுனாமி எச்சரிக்கை விடுப்பு -இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியா நேரப்படி அதிகாலை 3 மணியளவில் பூமிக்கு அடியில் 84 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்கு...

ரமழான் நிதியுதவி – கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு

ஏமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர...