7.6 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

இந்தோனேஷியாவின் மெளமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது. எனினும் இதனால் இலங்கைக்கு எந்தவித சுனாமி...

ஒமிக்ரொனின் பேராபத்து குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

தென் ஆபிரிக்காவில் முதலில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரொன் கொவிட் திரிபு தற்போது உலகில் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தலான ஒரு நிலைமையை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரொன் கொவிட்...

ஒமிக்ரொன் திரிபினால் முதல் உயிரிழப்பு பதிவானது!

கொரோனா வைரஸின் ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பிரித்தானியாவில் கடந்த 27...

20 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் வென்ற இந்தியப் பெண்

ஒவ்வொரு ஆண்டும் உலக அழகிப்போட்டி, பிரஞ்ச அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. லாரா தத்தா கடைசியாக 2001 -ம் ஆண்டு Miss Universe பட்டம் வென்றார். அதன்பிறகு, கடந்த 20 வருடங்களாக எந்த...

ஒமிக்ரொனிடம் இருந்து பாதுகாப்பு பெறும் வழியை கண்டுபிடித்த இஸ்ரேல்

பைஸர் அல்லது பயோன்டெக் தடுப்பூசியை 3 தடவை செலுத்துவதால் ஒமிக்ரொன் திரிபிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மேற்படி தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் ஒமிக்ரொன் திரிபுக்கு எதிராக குறிப்பிடத்தக்க பாதுகாப்பை பெற...

ஒமைக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெற பூஸ்டர் தடுப்பூசி அவசியம்

ஒமிக்ரோன் வைரஸ் திரிபுலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு கொரோனா தடுப்பூசியின் 2 தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை என பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இதன்படி, தடுப்பூசியின் மூன்றாவது மருந்தளவை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆய்வை...

சிலி – காட்டுத் தீயில் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

Chiloe தீவின் வன பகுதியில் பற்றிய காட்டுத் தீ மெல்ல மெல்ல நகர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்தது. தீ விபத்தில் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் உருக்குலைந்தன. தீ விபத்து மற்றும் வீடுகளில் உள்ள பொருட்களை...

பாகிஸ்தானில் மீண்டும் கொடூரம் அதிர்ச்சியில் மக்கள்

பாகிஸ்தானில், கடைக்குள் புகுந்து திருடியதாகக் கூறி 4 பெண்களின் ஆடைகளை உருவி கடுமையாக தாக்கிய சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பைசாலாபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு இளம்பெண் உட்பட...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373