ஊடகவியலாளர் முகமது ஜுபைருக்கு எதிராக தவறான ட்வீட் பதிவு தொடர்பில் உயர்நீதிமன்றம் கேள்வி

Alt News என்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஊடகவியலாளர் முகமது ஜுபைருக்கு எதிராக தவறான ட்வீட் பதிவிட்டதாகக் கூறப்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா என்று டெல்லி பொலிஸாரிடம் டெல்லி...

இந்தியாவின் கேரளாவில் தீ விபத்து : கழிவு ஆலையிலிருந்து கிளம்பிய நச்சுப் புகையில் சிக்கி தவிக்கும் கொச்சி

இந்தியாவின் கேரள மாநிலம், கொச்சியின் பிரம்மபுரம் பகுதியில் அமைந்துள்ள கழிவு ஆலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்திலிருந்து கிளம்பியுள்ள நச்சுப்புகை அந்நகரின் பல பகுதிகளை சூழ்ந்துள்ளது. மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தீ விபத்தை...

கர்நாடகாவில் லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏவின் மகன் (photos)

கர்நாடகாவின் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்ஷப்பா, கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு மூலப்பொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை தனி நபர் ஒருவர் கோரி...

கொரோனா வைரஸைப் போன்ற மற்றொரு வைரஸ் வேகமாக பரவுகின்றது

கொரோனா வைரஸைப் போன்ற மற்றொரு வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு H3N2 என பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த வைரஸ் காரணமாக, காய்ச்சல்,...

மாலைத்தீவின் சட்டத்துறை நிபுணர்களுக்கு இந்தியாவினால் பயிற்சி

மாலைத்தீவின் சட்டத்துறை ஊழியர்களுக்கு மாலைத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் பயிற்சி பட்டறைகள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மாலைத்தீவில் ஜனாதிபதி சோலிஹ் பதவியேற்றதிலிருந்து மாலைத்தீவில் நீதித்துறை ஊழியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளை இந்தியா...

மாலைத்தீவின் இரு பெரும் நிலபரப்பு இந்திய கம்பனிகள் வசம்

மாலைத்தீவு அரசாங்கம் தலைநகர் மாலேயிக்கு அண்மையில் அமைந்துள்ள இரு பாரிய நிலங்களை இரு இந்திய கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குறித்த நிலங்களை சுமார் 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட...

பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்

பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அவுஸ்திரேலிய வானிலை...

கொழும்பு, யாழ்ப்பாணம் நிலநடுக்கம் குறித்த மற்றுமொரு முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. எனினும், நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை...