உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா, லக்னோ, பீகார் மாநிலம் சசாராம் ஆகிய நகரங்களில், கடந்த மார்ச் 30 அன்று நடை பெற்ற சங்-பரிவார அமைப்பு கள் ‘ராம நவமி’ கொண்டாட் டம் என்ற பெயரில்...
தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
தைவானை தன்வசமாக்க பல முயற்சிகளை சீனா எதிர்கொண்டு வருகிறது.
மேலும் தைவானுடன் அமெரிக்கா நெருங்கிய நட்பு பாராட்டி வருகின்ற...
கடந்த மார்ச் 20 திகதி காஷ்மீர் ஊடகவியலாளர் இர்பான் மெராஜை இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் ஐ.நா உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்த போது...
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அரசியல் தலைவர்கள், சிவில் சமூகம் மற்றும் ஆர்வலர்களை பலமுறை துன்புறுத்தியும், கறுப்புச் சட்டங்களின் கீழ் போலிக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், புவிசார் அரசியல் மற்றும் பூகோள பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் இடம்பெறும் ரைசினா மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்றுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து சுதந்திர சிந்தனைக் குழுவான...
இந்தோனேசியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் நியாஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம்...
உத்தரகாண்டின் ராம் நகரில் ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கு எதிராக காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ இந்தியாவை எச்சரித்துள்ளது.
உத்தரகாண்டில் நடைபெறும் சந்திப்பு நாட்களில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பிற...
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அன்வா கிராமத்தில் இந்துத்துவா குழுவினால் மசூதியின் இமாமை தாக்கி அவரது தாடியை வெட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற இந்து மத முழக்கத்தை...