செவ்வாய்க்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் விண்கலம் தயார்! ஸ்பேஸ் எக்ஸ்( காணொளி)

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது. பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்டார் சிப் விண்கலம்,...

தன்னை தானே செல்பி எடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1 : சற்றுமுன் அறிவித்த இஸ்ரோ (video)

கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் தன்னை தானே செல்பி எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ சற்றுமுன் அறிவித்துள்ளளது. ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 11.50...

துபாயில் இலங்கையர் ஒருவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

துபாயில் வேலை செய்யும் இலங்கையர் ஒருவர் "Abu Dhabi Big Ticket" என்ற லொட்டரி சீட்டினை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு 20 மில்லியன் டிர்ஹாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பெறுமதியில்...

பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம் –நாசா எச்சரிக்கை

எதிர்வரும் ஒக்டோபர் 14 திகதி வளைய சூரிய கிரகணம் தெரியும் என நாசா அறிவித்துள்ளது. இருப்பினும், இக் கிரகணத்தை நேரடியாக பார்க்க வேண்டாம் என நாசா எச்சரித்துள்ளது. இது “நெருப்பு வளைய கிரகணம்” ஒரு அழகான...

விண்ணில் ஏவ தயார் நிலையில் இருக்கும் ஆதித்யா- எல்1 (நேரலை)

ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் - 3 திட்டம் வெற்றிபெற்ற நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனில் உள்ள காந்தப்புயலை...

அதிரடி அறிவிப்பை வெளியிட்டது இஸ்ரோ: வைரலாகும் புகைப்படம்

சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட  ‘சந்திரயான்-3’ விண்கலமானது கடந்த 23 ஆம் திகதி சந்திரனின்  தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி  தற்போது ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில்...

இன்று வானில் தோன்றவுள்ள சூப்பர் ப்ளூ மூன்

வானில் தோன்றும் அரிய காட்சியான சூப்பர் ப்ளூ மூன் இன்று(30) நிகழ்கிறது. ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு நாட்கள் வரும்போது, இரண்டாவது முழு நிலவு ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. சில...

நொடிப்பொழுதில் போதையளிக்கும் புதுவகை போதைப்பொருள்: வைத்தியர்கள் அதிர்ச்சி

உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில் "ஜோம்பி டிரக்" என பெயரிடப்பட்ட புதுவகை போதைப்பொருளை அதிகளவு எடுத்து கொண்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகிறது. இதனை எவ்வாறு கையாள்வது என அங்குள்ள மருத்துவர்கள்...