இஸ்ரேலின் இனவழிப்பு எதிராக பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் அதிரடி

தென்னாப்பிரிக்கா செய்ததைப் போலவே தனது நாடும் சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இஸ்ரேலின் இனவழிப்பு மனிதப்படுகொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புவதாக பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் !

இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாயில் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்...

அல் அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்காக சென்ற இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் !

ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்காகச் சென்ற இஸ்லாமியர்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த அக் அக்ஸா மசூதி அமைத்துள்ள இடத்தில் யூதர்களின் புனித்தலமும் உள்ளதால்...

ஐந்தாவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா !

பங்களாதேஷின் பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் அரசியல் கட்சி இம்முறையும் ஐந்தாவது தடவையாக வெற்றி பெற்றுள்ளது. 350 ஆசனங்களை கொண்ட பங்களாதேஷ் பாராளுமன்றதில் 50 ஆசனங்கள் பெண்...

பங்களாதேஷில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் ஆரம்பம் !

பங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இந்த நிலையில், பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சுமார் 20 வாக்களிப்பு நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மைய...

அமெரிக்காவில் மசூதிக்கு வெளியே இமாம் ஒருவர் சுட்டுக் கொலை !

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் மசூதிக்கு வெளியே முஸ்லிம் இமாம் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச்சென்ற குற்றவாளியை தேடும் பணி நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நியூஜெர்ஸி மாகாணத்தின் முக்கிய நகரமாக விளங்குவது...

பொது மன்னிப்பின் கீழ் ஆங் சான் சூகி விடுதலை செய்யப்படுவாரா ?

மியான்மாரின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 114 வெளிநாட்டவர்கள் உட்பட 9,652 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு மியன்மார் இராணுவம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் ஏனைய நாடுகளுடனான உறவுகளை பேணுவதற்காகவும், மனிதாபிமான...

ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு !

ஜப்பானில் நேற்று (01) பதிவான பாரிய நில நடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சேதங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் மத்திய பகுதியில் நேற்றைய தினம் 7.6 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியிருந்தது. இதனையடுத்து பல...