🔴BREAKING இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார் !

இளைய ராஜாவின் மகள் பவதாரிணி சற்று முன்னர் காலமானார் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் சற்று முன்னர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது  

அயோத்தியில் கட்டப்படவுள்ள மசூதி : இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு எதிர்ப்பு !

இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு(OIC) அயோத்தியில் ராம் கோவில் கட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு செவ்வாயன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், "இந்திய நகரமான...

செங்கடல் தாக்குதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் – ஐ.நா. பொதுச் சபை தலைவா் !

செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இத்தாக்குதல் தொடா்வது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் எச்சத்துள்ளர். ஐ.நா. பொதுச் சபையின் 78ஆவது அமா்வின் தலைவா்...

சீனாவில் ராட்சத பாண்டாக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு !

உலகளாவியல் ரீதியில் மிகவும் அருகிவரும் விலங்கு இனங்களில் காட்டு ராட்சத பாண்டாக்களும் ஒன்றாகும். தற்போது சீனாவிலேயே ராட்சத பாண்டாக்கள் அதிகளவாக வாழ்க்கின்றன. ஏனைய நாடுகளில் இதன் எண்ணிக்கை குறைவாகும். சீனாவின் தேசிய வனவியல் மற்றும்...

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் குறைப்பு !

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமென கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. வீசாக்களின் எண்ணிக்கை 35 சதவீதம் குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டு 360,000 மாணவர்களுக்கு வீசாக்கள் வழங்க...

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தளங்களை இலக்கு வைத்து வான்வழி தாக்குதல் !

யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தளங்களை இலக்கு வைத்து அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து புதிய வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் நிலத்தடி ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட 8 இடங்களை இலக்கு...

அமெரிக்கவில் இரு வீடுகளில் துப்பாக்கிச்சூடு : 7 பேர் உயிரிழப்பு !

அமெரிக்காவின் சிக்காகோ அருகேயுள்ள மாநிலத்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்காகோ அருகிலுள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தின் ஜோலியட் என்ற பகுதியில் ஒருவர் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்....

சீனாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு !

சீனாவின் கிர்கிஸ்தான் எல்லையில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த நில அதிர்வினால் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   ...