ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான லிசிசான்ஸ்க்கில் உள்ள வெதுப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கட்டட...
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஹமாஸுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு...
ஆபிரிக்க நாடான நமீபியாவின் ஜனாதிபதி ஹேஜ் காட்ஃபிரைட் ஜிங்கோப் (Hage Gottfried Geingob) இன்று தனது 82வது வயதில் காலமானார்.
நமீபியா ஜனாதிபதிக்கு புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது.
நமீபியா தலைநகர் வின்டோயிக்கில் உள்ள மருத்துவமனையில்...
அமெரிக்காவின் சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளிலுள்ள ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட தீபரவலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்ளை அதிகரிக்கும்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறன.
அவ்வகையில், இஸ்லாமிய நடைமுறைக்கு...
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான இராஜதந்திர முயற்சிகள் தீவிரம்
அடைந்திருக்கும் சூழலில், தற்போதுதெற்கு நகரான கான் யூனிஸில்
உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும்இஸ்ரேல் இராணுவம், மேலும்
தெற்காக எகிப்து எல்லையை ஒட்டியரபா பகுதியை நோக்கி முன்னேற
தயாராகி வருகிறது.
இஸ்ரேல்...
‘டெசேர்ட் நைட்’ பயிற்சி என்ற பெயரில் ஐக்கிய அரபு இராச்சியம்,
இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளதும் விமானப்படை
கள் கூட்டுப் பயிற்சியொன்றை நடத்தியுள்ளன.
விமானப் படைகளின் வலிமையை வெளிப்படுத்துவ
தோடு வளர்ந்து வரும் இராஜதந்திர மற்றும்...
ஜோர்தானில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதற்கு
பதிலடியாக சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரானுடன் தொடர்புபட்ட
இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்றுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க தொலைக்காட்சியான
சி.பி.எஸ். நியூஸ் நேற்று...