இஸ்ரேல் மக்களை வெளியேறுமாறு ஹிஸ்புல்லா எச்சரிக்கை

வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுமாறு, அந்நாட்டு மக்களை ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ளது. இஸ்ரேல் படைகள் வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்களின் வீடுகளை இராணுவ தளங்களாக பயன்படுத்தி வருவதாக, வெளிநாட்டு ஊடகங்கள்...

அரச மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம்

டாடா குழுமத்தின் தலைவராக இருந்த 86 வயதான ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (09) இரவு காலமானார். இதனையடுத்து மும்பையில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு...

Just in ரத்தன் டாடா காலமானார்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு தேசத்தையே கலங்க செய்துள்ளது. அவரது மறைவு செய்தியை அறிந்து தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர...

இஸ்ரேலில் இலங்கையர்…

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் அங்கு வசிக்கும் இலங்கை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் இலங்கை மக்கள் குறித்து தொடர்ந்தும்...

ரூபாவின் பெறுமதி சுமார் 1 வருடத்திற்கு பின்னர் ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விலை சுமார் 1 வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் டொலர் ஒன்றின்...

Update: இஸ்ரேலில் பதற்றம் – இலங்கையர்களுக்கு கடுமையான எச்சரிக்கை

லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கை பிரஜைகள்...

Breaking’ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன’

இஸ்ரேலை நோக்கி ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கையொலிகள் எழுப்பப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலியர்கள் பதுங்குழிகளுக்குள் சென்றுள்ளனர். இஸ்ரேலின் அயல்நாடான ஜோர்தானின் வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளது. 100 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Breaking News ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில்…

தமது தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்திய போதிலும் ஹிஸ்புல்லாவின் தரப்பிலிருந்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா தெரிவித்துள்ளது.