Just in அமெரிக்க தேர்தல் – தற்போதைய நிலை

அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களில் இருந்து அடுத்தடுத்து வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதில், ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில்...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று நடக்கிறது. அணி மாறும் மாகாணங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார். உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று...

(Video) ஈரான் நாட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவி

ஈரான் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில், குர்திஷ் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் விதிகளை மீறி விட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டார். அவர் பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்து விட்டார். இதற்கு கண்டனம்...

காசாவில் கடந்த இரண்டு நாள்களில்50 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி

கடந்த இரண்டு நாள்களில் மாத்திரம் காசா வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் செறிந்து வாழும் இரண்டு...

ஹெஸ்புல்லாஹ்வின் புதிய தலைவர் நைம் காசிம்

லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நைம் காசிம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Breaking ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: மேற்கு ஆசிய நாடுகளில் கடும் போர் பதற்றம்!

ஈரான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் கடும் பதற்றம் உருவாகியுள்ளது. ஈரானின் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎப்) தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இஸ்ரேல்...

Breaking இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் அட்டாக்

லெபனான் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ட்ரோன் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டுக்கு அருகே வெடித்து சிதறியதாகவும், இதில் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய கிழக்கு வாழ் இலங்கையர்க்கு விசேட அறிவித்தல்

மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற  நிலைமை  மற்றும் பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதலின் தீவிரம் குறிப்பாக லெபனானில் ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இப்பிராந்தியத்தில் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள்...