ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத்...
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் – ஹமாஸ்...
பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட மோதலில், 36 பேர் கொல்லப்பட்ட நிலையில் 160 பேர் காயமுற்றனர்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் போஷேரா கிராமம் உள்ளது. இங்கு தான்,...
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று 19 பேருடன் சென்ற விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சௌர்யா ஏர்லைன்ஸ் (Saurya Airlines) விமானம் பிரபல சுற்றுலாத் தலமான பொக்ராவுக்குச் (Pokhara) சென்றதாக விமான...
இரண்டாவது முறையாக பதவியேற்கப் போவதில்லை என அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.
“எனது சக அமெரிக்கர்களுக்கு” அவர் உரையாற்றிய அறிக்கையில், “உங்கள் ஜனாதிபதியாக பணியாற்றுவது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதை” என்று கூறினார்.
“மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது...
பங்களாதேஷில் அரசுப் பணி இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் கோரி நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ள பின்னணியில், அங்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் 105 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தலைநகா் டாக்காவில்...
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் திடீரென தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில் வங்கிகள், பங்குச் சந்தைகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமானச் சேவை கணினி...