யுக்ரைன் – ரஷ்யாவின் இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று!

ரஷ்யாவுக்கும், யுக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம், யுக்ரைன் - பெலாரஸ் எல்லையில் இடம்பெற்றன. இணக்கப்பாடுகள் எட்டப்படாத...

நாளை மாலை டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது

நாளை மாலை 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாக வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதற்கான நிதி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,மேலும் 35,300...

ரஷ்யப் படையினரால் சுடப்பட்ட இந்திய மாணவர்.

யுக்ரேனின் கார்கிவ் நகரில் கற்றுவந்த நான்காம் ஆண்டு மாணவர், இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்பவரே இவ்வாறு ரஷ்யப் படைகளால் இன்று சூப்பர் மார்க்கெட் ஒன்றின் முன்னால் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக அறியவருகிறது. இதேவேளை இவர்...

ரஷ்யாவின் மொபைல் செயலிகளை அகற்றும் App Store

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்வதாக Microsoft Corp தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் மொபைல்...

ரஷ்யா-உக்ரைன் மோதலில் பிரேசில் நடுநிலை வகிக்கும்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் பிரேசில் எந்தவொரு நாட்டிற்கும் பக்கபலமாக இருக்காது என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்தார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் நட்பு நாடுகள் ரஷ்யா மீது...

ரஷ்யாவின் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்தது டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ்

யுக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதற்கு டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் முடிவு செய்துள்ளனர். சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இரு பெரிய ஹொலிவுட் ஸ்டுடியோக்களான டிஸ்னி மற்றும் வோர்னர்...

ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள...

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் 210 பொதுமக்கள் பலி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைனின் மனித உரிமைகள் ஆணையரின் தகவல்படி, நேற்று வரை பல குழந்தைகள் உட்பட, 210 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக...