மேல் மாகாணத்தில் அதிகரித்துவரும் நோய்கள்; கோவிட் பரவல் குறித்து வெளியான தகவல்

கோவிட்-19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு பொதுமக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் நிபுணர் அதுல லியனபத்திரன இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

வாகன உறுதிப்படுத்தல் வலைத்தள வசதி குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு நிகழ்நிலை வசதி குறித்து இலங்கை சுங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோதமான வழிகளில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் வாகனங்களை...

ராஜபக்சர்களின் குடும்பத்தில் விரைவில் கைதாகவுள்ள முக்கிய நபர்

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி...

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36  வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.சந்தேக நபரிடம் 29 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர், நாடளாவிய ரீதியில்...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரத்திற்கு 20 விசேட ரயில் சேவைகளையும், அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு 36 சேவைகளையும் இயக்கப்படவுள்ளதாக ரயில் திணைக்கள பொது...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 50 கிலோ சீமெந்து மூட்டையின் மொத்த விலை 100 அதிகரிக்கப்படும் என்று சீமெந்து நிறுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மரைன் டிரைவ் வீதியோர உணவு விற்பனைநிலையங்கள் மீது நடவடிக்கை

மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான சுகாதாரத் தரங்களைப் பராமரிக்கத் தவறியதற்காக சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளன.   உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழக்கமான ஆய்வின் ஒரு பகுதியாக இந்த...

ஜனாதிபதி ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் மக்கா யாத்திரையின் காரணமாகத் தனித்துவமானதாக அமைவதாக...