மாளிகாகந்த துப்பாக்கிச்சூடு – சிறுமி உயிரிழப்பு

மருதானை மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தேரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 வயது சிறுமி ஒருவர்...

மாளிகாகந்தயில் துப்பாக்கிச் சூடு

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

இந்தியாவுக்கு 51 ஓட்டங்களே இலக்கு

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியில் இலங்கை அணி 15.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இந்த...

இலங்கையில் நடைபெறவுள்ள தென் சீனா கடல் வலய வட்டமேசை மாநாடு

தென் சீனா கடல் வலய 8 ஆவது ஷென்ஸன் வட்டமேசை மாநாடு (South China Sea Buddhist Shenzhen Roundtable) எதிர்வரும் அக்டோபர் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெறும். இந்த...

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவித்தல்

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று...

சைபர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த ஒகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சைபர் தாக்குதலினால்...

வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள்...

மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்படும் அரச நிறுவனங்கள்

சுற்றுச்சூழல் தொடர்பில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களை மீண்டும் மறுசீரமைப்பு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மறுசீரமைப்பு செயற்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு தேவையான சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான...