நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு தோட்ட ஆலயத்தில் திருட்டு – சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் (5) வியாழக்கிழமை இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில்...

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நில்வலா கங்கை வெள்ள மட்டத்தை அடையுமென திணைக்களம் கூறியுள்ளது. இதனால்...

பாடசாலைகளுக்கு மேலும் இரு தினங்கள் விடுமுறை!

தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளிலும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில்...

கொழும்பு நகரில் 20 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக அடையாளம்

கொழும்பின் பதில் பிரதி நகர ஆணையாளர் ஏ.ஜி.எப். கொழும்பில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரோஹன தெரிவித்துள்ளார். புதிய மருத்துவ பீடமும், ஜெதவான வீதியும் கூறப்பட்ட...

பொலிஸ்மா அதிபர்கள் மூவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ்மா அதிபர் வருண...

உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

2023 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,...

ஒருகொடவத்த தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

ஒருகொடவத்த பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN...

கொழும்பில் இன்று நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில்இன்று (07) சனிக்கிழமை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் நாளை...