வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கபட்டுள்ளது…!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பாக விடுக்கப்பட்ட இரண்டு எச்சரிக்கைகளை நீக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, குடா கங்கை ஆற்றுபடுகை மற்றும் அத்தனகலு ஓயா ஆற்றுபடுகைக்கும் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக...

கொழும்பு – பதுளை வீதியில் ஏற்பட்ட பாதிப்பு…!

கொழும்பு - பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் மண்மேடு சரிந்துள்ளதால்  குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அத்துடன், குறித்த வீதியில் பயணிப்போர் மாற்றுவீதியை பயன்படுத்துமாறும் கோரிக்கை ஒன்றும் ...

குடிபோதையில் தாயை தாக்கிய மகனை அடித்துக் கொன்ற தந்தை மற்றும் சகோதரர்

வெல்லவ பிரதேசத்தில் தந்தை மற்றும் சகோதரரால் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு 8.30 மணியளவில் வெல்லவ, கிரிதிவெல்மட பிரதேசத்தில் இந்த தாக்குதல்...

சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவைகள் இடைநிறுத்தம்

சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. CT ஸ்கேன் இயந்திரம் தொடர்பான நிறுவனத்துடனான சேவை ஒப்பந்தம் கடந்த இரண்டு...

ரத்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு

  ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW    

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கம்

இஸ்ரேலில் தற்போது நிலவும் மோதல் காரணமாக இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, +94716640560 என்ற வட்ஸ்அப் இலக்கம் அல்லது இலங்கை...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் – தம்மிக்க பெரேரா

51 வீத வாக்குகளைப் பெற முடியும் என அரசியல் கட்சிகளிடமிருந்து உத்தரவாதம் கிடைக்குமாயின், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாரென பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசியல் கட்சிகள்...

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பிரண்டியாவத்தை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை...