பெற்றோர்களே அவதானம் ! இலங்கையில் பாடசாலை பாடசாலை மாணவர்கள் இடையே பரவும் வாய்ப் புற்றுநோய்

இலங்கையில், பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இவ்வாறு வாய்ப் புற்றுநோய் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கை...

பெரிய வெங்காயம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது சந்தையில் 01 கிலோ பெரிய வெங்காயம் 500 ரூபாய்க்கு...

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்ட சதொச!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் முட்டைகள் இன்று முதல் சதொச நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சதொச ஊடாக மக்கள் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி கொள்வனவு செய்ய முடியும் எனத்...

மில்கோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

மில்கோ நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ரேணுகா பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கிரிபத்கொடையில் துப்பாக்கிச் சூடு !

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சுமார் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் யாருக்கும்...

இன்றைய வானிலை முன்னறிவித்தல் !

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த கில்மிஷா வெற்றி..!

குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா  சரிகமப நிகழ்ச்சியில் முதல் இடத்தை பெற்று வெற்றிக்கொண்டுள்ளார். அனல் பறக்கும் கிராண்ட் பைனல்...

நாளை முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நாளை(18) முதல் 05 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. பருவப்பெயர்ச்சி மழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...