நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு இன்று விடுதலை !

நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு இன்றையதினம்(25) விசேட பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இன்றையதினம் விடுதலை செய்யப்படவுள்ளவர்களில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர்இ ஊடகப் பேச்சாளர்...

சுனாமி பேரலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

எதிர்வரும் 26ஆம் திகதி சுனாமி ஏற்படக்கூடும் என மக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என வளிமண்டலவியல் திணைக்களம் தெளிவுப்படுத்தியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்து

கிறிஸ்மஸ் என்பது எதிர்பார்ப்புக்களின் திருநாளாகும். "கண்ணீருடன் இருளில் சென்ற மக்களுக்கு ஔி கிட்டியது" அந்த எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை கிறிஸ்மஸ்...

1004 கைதிகளுக்கு பொது மன்னிப்பு !

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு 1,004 சிறைக்கைதிகள் நாளைய தினம் (25) விசேட பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 29 சிறைச்சாலைகளில் உள்ள 989 ஆண்களுக்கும், 15 பெண்களுக்கும் ஜனாதிபதியினால் இவ்வாறு...

ஜா-எல கைத்தொழில் வலயத்தில் பாரிய தீ பரவல் !

ஜா-எல கைத்தொழில் வலயத்திலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன . தீயை கட்டுக்குள் கொண்டுவர ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.  

பிரபல சிங்கள நடிகர் காலமானார் !

பழம்பெரும் சிங்கள நடிகர் ரெக்ஸ் கொடிப்பிலி தனது 85 ஆவது வயதில் காலமானார். சிங்கள வெள்ளித்திரையின் பொற்காலத்தை வடிவமைத்த மற்றொரு சிறந்த நடிகராக ரெக்ஸ் கொடிப்பிலியை அழைக்கலாம். சினிமாவில் வில்லன் வேடத்திற்கு அழியாத வடிவம் சேர்த்த...

யானையுடன் மோதி விபத்திற்குள்ளான பஸ் !

தனியார் பயணிகள் பஸ் ஒன்று யானையுடன் மோதி வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது. இபலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹயிலுப்பல்லம விதை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை 5.20 மணியளவில்...

வரலாறு காணாத அளவில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று !

டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது. உலகளவில் அதிகளவில் டெங்கு நோய் பரவும் முதல் 30 நாடுகளில் இலங்கை உள்ளதாக உலக...