O/L பரீட்சை பெறுபேறுகள் எப்போ?

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்  ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். தேர்வு பெறுபேறுகள் வெளியிடப்படும்...

பிறந்தநாள் கொண்டாடிய மலர் மொட்டின் உயிரைப் பறித்த கிணறு…

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு அருகில் உள்ள  கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. சனிக்கிழமை (21) அன்று மாலை கிணற்றடி வைரவர்...

’நாட்டை புதிய நிலைக்கு உயர்த்துவதே நோக்கம்’

தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கடந்த அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்து தற்போதைய அரசியல்...

சீட் பெல்ட் சட்டம் தற்போது வேண்டாம்!

ஜூலை 1 முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை  ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பழைய பேருந்துகளில் சீட் பெல்ட் இல்லாததால்,...

GMOA புதிய தலைவர் யார்?

அரச வைத்தி அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வைத்தியர் பிரபாத் சுகததாச மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (28) நடைபெற்ற சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் அவர்கள் 60%...

தங்கத்தின் விலை வீழ்ச்சி…!

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரமானது நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது இன்று சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு...

கடவுச்சீட்டு பெற வருபவர்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு…!

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தரும் பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில்...

சிறுமியின் உயிரைப் பறித்த நீர் ஹீட்டர்..!

மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று (27) உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய குறித்த சிறுமி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...