3,000 ரூபாவாக அதிகரித்த முருங்கைக்காய் விலை !

சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வினால் யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாலும்,...

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் !

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் சிவகங்கை என்ற பெயருடைய கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன், முன்னர் கடந்த ஆண்டு இறுதியில்...

இளம் பெண்ணின் சடலம் மர்மமான முறையில் தோண்டியெடுப்பு!

இறுதிக் கிரியைகளை நிறைவடைந்து அடக்கம் செய்யப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் மர்மமான முறையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பண்டாரவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. பண்டாரவளை, பதுலுகஸ்தென்ன பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் வசித்த 25...

திருகோணமலையில் 10 புனிதர்களின் திருப்பண்டங்கள் அடங்கிய பேழை மீட்பு !

ஆசியாவில் முதன் முறையாக பத்து புனிதர்களின் உடற்பாகங்கள் உள்ள திருப்பண்டங்களை உள்ளடக்கிய புராதன பேழை ஒன்று திருகோணமலை புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தின் பங்கு குருமனையில் இருந்த...

சிறைச்சாலைகளில் கைதிகளின் அதிகரிப்பால் தொற்று நோய் அதிகரிப்பு !

போதைப்பொருளுக்கு அடிமையாகியவர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கை அதிகரித்து செல்வதால் காரணமாக சிறைச்சாலைகளில் தொற்று நோய் அதிகரித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சிறைச்சாலை சுகாதார பிரிவு தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவை பணிப்பாளர்...

ஹோமாகம பகுதி மக்களை உடனடியாக முகக்கவசம் அணியுமாறு பொலிஸார் அறிவிப்பு !

ஹோமாகம கட்டுவான பிரதேசத்தின் கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து புகை எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் பனிமூட்டம் காரணமாக அதில் குளோரின் கலந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து கைத்தொழில் வலயத்தில்...

வடக்கு, கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை : பாடசாலைகளுக்கு பூட்டு !

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என...

மஹவ – அனுராதபுரம் ரயில் சேவை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம் !

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி இன்று முதல் 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான தொடருந்து மார்க்கம் திருத்தப் பணிகள் காரணமாக...