ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசு இலங்கைக்கு 2.5 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் உதவியுடன் பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும்...
‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்வும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன.
குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இலங்கை தொழிலாளர்...
போக்குவரத்து அபராதத்தை ஒன்லைனில் செலுத்தும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை...
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த வீரசிங்க மற்றும் இருவர் செவ்வாய்கிழமை(1)இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார் போக்குவரத்துத் துறையில் சட்டவிரோதமாக வாகனங்களைப் பதிவு செய்ததாக தொடரும் விசாரணையின் பேரில்...
ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது என, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாவுக்கும்,...
எரிபொருள் விலை உயர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (01) திட்டமிடப்பட்ட பேருந்து கட்டண திருத்தம் பரிசீலிக்கப்படும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நேற்று இரவு அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை...
தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) இன்று செவ்வாய்க்கிழமை (1) முதல் பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று அறிவித்துள்ளது என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் நயோமி ஜெயவர்தன...