கிளிநொச்சி போராட்டம் : பல்கலை மாணவர்கள் கைது – சிறிதரன் எம்.பி மீதும் தாக்குதல் !

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட மிதுசன், கவிதரன், எழில்...

வரி அதிகரிப்பு : எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம் !

  எரிபொருள் கூட்டுத்தாபனமும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அறவிடப்படும் 18 வீத வற் வரியை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரியை குறைக்க நடவடிக்கை எடுக்காத...

நுவரெலியாவில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை வேலைத்திட்டம் !

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திரதினத்தையொட்டி நுவரெலியா விக்டோரியா பூங்கா முன்றலில் உட்புற வளாகத்தில் மரநடுகை நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன் முதல் நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்பட்டு, உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை...

‘எங்கள் மருமகன் தமிழக முதலமைச்சர்! ‘ விஜய்யின் கட்சி தொடர்பில் மனோவின் பதிவு !

  அமெரிக்க உப ஜனாதிபதி கமலா, சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் ஆகியோர் வென்ற போது, சொல்லிக்கொண்டது போல், விஜய் கட்சி வெற்றி பெற்று அவர் அங்கே முதலமைச்சரானால், "எங்கள் மருமகன் தமிழக முதலமைச்சர்" என்று...

கெஹெலிய வைத்தியசாலையில் அனுமதி !

  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி...

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு !

  நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை...

76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம் ( Live)

பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக் கொண்ட இலங்கை தனது 76 ஆவது சுதந்திரத் தினத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் “புதிய தேசம்...

கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு விளக்கமறியல் !

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய Human...