பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு- கல்வி அமைச்சு விசேட நடவடிக்கை !

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாடசாலை புத்தகப் பைகளின் எடையால் மாணவர்களுக்கு முதுகெலும்பு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதனடிப்படையில் ,...

சிறப்பு விமானத்தில் இலங்கை வரும் சாந்தனின் உடல் !

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

இன்றைய தினம் நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி...

மின்சாரக் கட்டணம் 14 வீதத்தால் குறைப்பு? இறுதி முடிவு எட்டப்படுமா..?

மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 14 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானமானது, மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க முடியும் என்ற...

அரச வைத்தியசாலைகளில் தொடர்ந்து செயலிழக்கும் சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள் !

கரவனெல்ல பொது வைத்தியசாலையில் சி.டி. ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துள்ளது என கதிரியக்க தொழிநுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாளாந்த ஆய்வுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார். நாளொன்றுக்கு 50 நோயாளர்கள் ஸ்கேன்...

எஸ்.எம்.எம். முஷாரப் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட உயர் நீதிமன்றம் அனுமதி !

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பை கட்சியில் இருந்து நீக்கியது சட்டத்துக்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்ப்பளித்தது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்...

இன்றைய நாணய மாற்று விகிதம் !

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றையதினம் நிலையானதாக பதிவாகியுள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில்-  அமெரிக்க டாலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாறாமல் ரூ. 304.25 மற்றும் ரூ. முறையே 314.86. கொமர்ஷல் வங்கியில்-...

இத்தாலி வேலைவாய்ப்பு தொடர்பில் பண மோசடி: பெண் உட்பட இருவர் கைது

இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இத்தாலி தூதரகத்திற்கு...