இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சடுதியாக அதிகரிப்பு !

  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கமைய விமானப் பயணிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக கட்டுநாயக்க...

2 வலம்புரிச் சங்குகளுடன் பூசகர் கைது !

  வலம்புரி சங்குகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற பூசகர் ஒருவரை சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் செவ்வாய்க்கிழமை (19) பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம்...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி !

    குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்காக நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கொடுத்துள்ளது. 2003ம் ஆண்டின் முதல்பாதியில் சமுர்த்தி பயனாளிகள் உட்பட 25 மாவட்டங்களில் உள்ள 2.74 மில்லியன் குடும்பங்களில், ஒரு குடும்பத்திற்கு...

அனுரகுமாரவை சந்தித்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் !

    இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் .அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (19 ) இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் ஜப்பானிய தூதரகத்தின் பிரதித் தலைவர்...

இன்றைய வானிலை முன்னறிவித்தல் !

      நாட்டின் தென் அரைப்பாகத்தில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்று (20) தற்காலிகமாக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா,...

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் !

    வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கியழிக்கும் பொலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது. உள்ளூர்நேரப்படி இன்று (19)...

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி !

        நாட்டில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

அரபிக்கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் !

  அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்த்தொழில் மற்றும் நிரியல்வள திணைக்களம் இலங்கை மீனவர்களுக்கு அறிவித்துள்ளது.   கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் சோமானிய ஆயுதக்குழுவினால் ஈரானிய மீன்பிடி கப்பல் கடத்தப்பட்டமை தொடர்பில் எச்சரித்துள்ள கடற்த்தொழில்...