இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி செவ்வாய்க்கிழமை (26) முதல் ஒரு கிலோவிற்கு 60 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர...
கஹவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பிரிவு குற்றத் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி கஹவத்தை பொலிஸ் பிரிவில் ஒருவரை சுட்டுக் கொல்ல உதவிய...
குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று (27) பாடசாலை வேன் ஒன்றும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் மற்றும் வேன் சாரதி என மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காக...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலை குறித்து சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26)கூறியவை.
* இதய திசுக்களின் இறப்பு
*இதயத்தின் 4 முக்கிய குழாய்களில் 3 அடைபட்டுள்ளன.
*அவற்றில் ஒன்று...
இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தானும் எதிர்க்கட்சியில் உள்ள மற்றவர்களும் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
"ஜேவிபி தலைமையிலான என்பிபி...
அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 'சூம்' தொழில்நுட்பம் ஊடாக இந்த வழக்கில் இணைந்துள்ளார்.
பொது சொத்து...
பத்து பேர் கொண்ட குழு மேற்கொண்ட தனியார் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக 16.6 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...