ஆசிரியர்கள், அதிபர்கள் இன்று சுகயீன விடுமுறையில் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று (26) சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களையும் கொழும்புக்கு வரவழைத்து போராட்டம்...

மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் மரணம்

மாங்குளம் – பனிக்கன்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9...

பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு அறிவித்தல்

பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தல் விடுத்துள்ளார். அதனடிப்படையில், எதிர்வரும் 2ஆம் திகதியன்று பாராளுமன்றம் காலை 9.30க்கு அவசரமாகக் கூடவுள்ளது. ஜூன் 20ஆம் திகதி கூடி, கலைந்த பாராளுமன்றம் ஜூலை 10ஆம்...

பாடசாலை மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கம்பளை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளான். இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்கொலை செய்துக்கொண்ட மாணவனின் தாய் ஆசிரியை என்பதுடன், தந்தை வனஜீவராசி திணைக்களத்தின் ஓய்வு...

பெண் பிசாசை தாக்கிய மூன்று பேய்கள் கைது – களுத்துறையில் சம்பவம்

பொசன் பண்டிகையை முன்னிட்டு சிறு பிள்ளைகள் ஒன்று சேர்ந்து வைத்திருந்த பேய் வீட்டினுள் குடிபோதையில் நுழைந்த மூவர், பிசாசாக காட்சியளித்த சிறுமியை தாக்கியுள்ள சம்பவம், களுத்துறை பல்பொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. களுத்துறை வடக்கு பல்பொல...

இந்திய மீன்பிடி படகு, கடற்படை படகு – சிக்குண்டு கடற்படை வீரர் பலி

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் சுற்றி வளைப்பின் போதே இவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த...

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் நாளை சுகயீன விடுமுறை – கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வைக் கோரி, நாளை (26) சுகயீன விடுமுறையை அறிவித்து கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை முற்பகல்...

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது. அதன்படி www.doenets.lk அல்லது www.Onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்கள் மூலமோ அல்லது DoE உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில்...