எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார்.
கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் வைத்து, வேட்பு மனுவில் ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டார்.
2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த மாதம் 26ம் திகதி ஆரம்பமானது, அந்த நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன்...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் இரண்டாம் தவணை 2024 ஆம் ஆண்டு நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அந்த பாடசாலைகளின்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் திறமையான சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் புதன்கிழமை (14) ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து...
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வௌியிடுத்தல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் 26.08.2024 அன்று இடம்பெறும்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தினார். (P)
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சம்பள நிர்ணய சபையின் தலைவர் H.K.K.A.ஜயசுந்தரவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரின் நாள் சம்பளமாக 1,350...
இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக ப்ரோட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கு STARLINK லங்கா தனியார் நிறுவனத்திற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான உரிமம் ஒகஸ்ட் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்...