முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சி அலுவலகத்துக்கு இன்று (02) காலை சென்ற சஜித் பிரேமதாஸவை வரவேற்றதுடன், தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
குறித்த...
தேநீர், கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி மற்றும் மதிய உணவு பொதியின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய உச்ச நீதிமன்றம் தினமொன்றை நியமித்துள்ளது. எதிர்வரும் 27ம் திகதி மனு ஆராயப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்றுக்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு 'நாமல் தெக்ம' (நாமலின் தொலைநோக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ,
அடுத்த...
கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். அதற்காக 5 வருட கால அவகாசத்தை மாத்திரமே கோருகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி தனக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச நன்றியை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் இதனை பதிவு செய்துள்ள அவர்,நாங்கள் இணைந்து அனைவரும் வெற்றிபெறும், இனவெறியில்லாத பாரபட்சம்...
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (02) அஞ்சல் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன.
அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அஞ்சல் திணைக்களம், வீடுகளுக்கு சென்று...
அங்கீகரிக்கப்படாத உத்தியோகபூர்வமற்ற சந்தை இறக்குமதிகள், இலங்கையின் வரி வருவாயில் சீரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
குறைந்த விலைகளைப் பயன்படுத்தி நுகர்வோருக்கு மயக்கம் ஏற்படுத்துவதால், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இழக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ வணிகங்களில், வர்த்தக...