இன்று விஷேட தினமாக அறிவிப்பு

  2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று காலை காலை 8:00 மணி முதல் மாலை 6.00 வரை அந்த பணிகளை...

ரணில் எடுத்துள்ள அதிரடி முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காத அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத தனிநபர்கள் அரசாங்கத்தில் தொடர்வது அர்த்தமற்றது...

ஜனாதிபதி வேட்பாளர் விவாதம் இன்று

மார்ச் 12’ இயக்கத்தின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, பா.அரியநேத்திரன் ஆகிய 4 ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் பகிரங்க விவாதம் இன்று(07) நடைபெறவுள்ளது. இன்று(07) பி.ப 3.00 – 5.00...

மூன்று மில்லியன் முட்டைகள் இறக்குமதி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளன.. இதுகுறித்து, இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் உ கூறியதாவது: கொள்முதல் பணிகள் நிறைவடைந்து,...

2019 கோட்டாவுடன் டீல் செய்த ரணில், இன்று அதிகாரத்தை பெறுவதற்கு அநுரவுடன் டீல் செய்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

220 இலட்சம் மக்கள் முன்னிலையில் இன்று கீரியும் பாம்பும் ஒன்றாக இணைகின்ற நிகழ்வு இடம் பெற்றுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கும் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அரசியல் திருமணம் இடம்பெறுகிறது. இந்த இரு தரப்பினரும்...

வரலாற்றை மாற்றிய சாதனை படைத்தது இலங்கை சுங்கம்

இலங்கை சுங்கத் திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபா சுங்க வருமானம் கிடைத்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2024 ஆம்...

Breaking News அநுரவிடன் இணைந்தார் சிறிலாங்க முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் தேசிய அமைப்பாளர்

    சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அநுர குமார திசாநாயக்கவை ஆதரிக்கத் தீர்மானம்.! கல்முனையில் விசேட ஊடக மாநாடு.!

அகத்தினை தூய்மையாக்கும் அற்புத பயிற்சியே தியானம். ஸ்ரீ சிவகிருபானந்த சுவாமி,

அகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள அற்புதமான பயிற்சி தியானம். இதை முறைப்படி செய்வதன் மூலம் தனக்குள்ளிருக்கும் ஆத்துமாவை அறியமுடிவதுடன் தனக்குத்தானே வழிகாட்டியாகவும் இருக்கமுடியுமென ஸ்ரீ சிவகிருபானந்த சுவாமி தெரிவித்தார். அண்மையில் இலங்கை வந்த இந்தியாவைச் சேர்ந்த...