புதிய சபாநாயகர் அசோக ரன்வல

10 ஆவது  பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அசோக ரன்வல, வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டார். அவருடைய பெயரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்மொழிந்தார். அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார். சபாநாயகரின்...

பிரதி சபாநாயகராக முஹம்மத் ரிஸ்வி சாலி

பத்தாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார். இதேவேளை,பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர...

10 ஆவது பாராளுமன்றம் இன்று கூடுகிறது

10 ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகிறது. இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில்...

பாராளுமன்றத்தின் முதல் நாள் ஒத்திகை…

பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு நாளை (21)காலை 10 மணிக்கு ஆரம்பமாக இருக்கும் நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வை வரவேற்பதற்கான ஒத்திகை இன்று (20) பார்க்கப்பட்டது.

ஹரினுக்கு பிணை

நவம்பர் 14ஆம் திகதியன்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தேர்தல் விதிமீறல் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு  சரீரப்...

’’NPP சிங்களவர்கள், முஸ்லிம்கள் தமிழர்களின் அரசாங்கம் அல்ல’’

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக  தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இலங்கையர்களின் அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்களின் அரசாங்கம்...

தேசியப் பட்டியலில் ரவி – வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய முடியாது

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவை எம்.பி.யாக நியமித்தமை தொடர்பான சர்ச்சை தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார். கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,...

பிள்ளையான் சி.ஐ.டிக்கு சமுகமளிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சற்றுமுன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். சி.ஐ.டி.விடுத்த அழைப்பின் பேரில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகிறது.