சாதாரண தர பரீட்சை விடை தாள் மீள் திருத்தம் தொடர்பில் வெளியான செய்தி

சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்...

*Breaking News* கல்விப் பொதுத்தராதார சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதார சாதாரண பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன் doenet.lk எனும் இணையத்தின் ஊடாக வெளியாகியுள்ளன.

இன்று முதல் கட்டுப்பாடு விலையில் அரிசி

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இன்று முதல் அனைத்து அரிசி வகைகளையும் அரசின்...

BREAKING பாடசாலைகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடம் பணம் அறவிடக் கூடாது

பாடசாலைகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இது...

Breaking News ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில்…

தமது தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்திய போதிலும் ஹிஸ்புல்லாவின் தரப்பிலிருந்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா தெரிவித்துள்ளது.  

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் செயலாளரை நியமித்துள்ளனர்.     அந்தவகையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பி.சி அனுர மத்தேகொடவையும், துணைத் தலைவராக பி.சி ராசிக் சரூக்கையும் நியமித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்...

மரக்கறிகளின் விலை மாற்றம்

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.   இதன்படி கெரட், போஞ்சி, கோவா, வெண்டைக்காய் மற்றும் பூசணிக்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கொழும்பு மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம்...

ஜனாதிபதி கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார்..

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் ‘கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை’ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(28) பார்வையிட்டார். அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர்...