பாதுகாப்புபடை பிரதானிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சந்திப்பு

புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத்தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி பாதுகாப்பு பதவிநிலை பிரதானி...

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விஷேட தினம் அறிவிப்பு

எதிர்வரும் 27ஆம் திகதியை விசேட தினமாக அறிவித்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள...

மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம்

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம்  ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற...

IMF குழுவினரை ஜனாதிபதி அநுர சந்திக்கவில்லையென தவறான செய்தி பகிரப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றிருக்காத நிலையில், IMF உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி சந்திக்கவில்லை...

இலங்கை பிரதமர் மற்றும் இந்திய வெளி விவகார அமைச்சரிடையே சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்திய வெளி விவகார அமைச்சர் ஜனாதிபதி அநுர இடையே சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று சந்தித்து கலந்துரையாடினார்      

ஜனாதிபதி IMF இடையிலான சந்திப்பின் இரண்டாம் நாள்

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இரண்டாம் நாளாகவும் சந்திப்பொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி...

டயானா மீதான வழக்கு தொடர்பில் வெளியான அறிவிப்பு

போலி ஆவணத்தை சமர்ப்பித்து இலங்கையில் கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு...