தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம்..!

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.   அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி...

அரசியலில் இருந்து மஹிந்த ராஜபக்ச ஓய்வு

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மஹிந்த தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான...

உருளை கிழங்கு, வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி அதிகரிப்பு

1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்கவும் நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.   இதற்கமைய...

புதிய கூட்டணியின் தலைவர் ரணில்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் பல இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில்...

பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொலிஸ் செயற்பட்ட விதத்தில் சமூகத்தின் முன் பொலிஸார் தொடர்பில் நல்லதொரு பிம்பத்தை கட்டியெழுப்ப முடிந்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். கல்குடா பிரதேசத்தில் நேற்று (05)...

முட்டை விலை அதிகரிப்பு

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.   எனினும் கடந்த...

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் குறித்த பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதை அடுத்து இந்த...

துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தற்காலிகமாக மீளப்பெற நடவடிக்கை

தற்பாதுகாப்பிற்காக பொது மக்களுக்கு (சிவிலியன்களுக்கு) வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள்...