இன்று (11) காலை இரண்டு பயணிகள் பஸ்வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று காலை 8:15 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து...
நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் களணி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-அல, கட்டான...
தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு...
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்படவுள்ள நிலையில், நாரஹேன்பிட்டி மாவட்டச் செயலகத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி இன்று (11) காலை 8.00 மணி முதல்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுபா பஸ்குவாலுக்குச் சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளை மூன்று மாதங்களுக்கு முடக்கி வைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான...
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சமகி ஜன சந்தனய கட்சி தம்முடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதால் இந்த முடிவை...
இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
முர்து...