ஜனாதிபதி – சமந்தா பவர் இடையே சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (11) இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.   பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள்...

வெலிப்பன்ன இடமாறல் மீண்டும் திறப்பு

களுத்துறை மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை தணிந்ததையடுத்து, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன இடமாறல் இன்று (12) காலை 7.00 மணிக்கு போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.   பலத்த மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்...

அநுர என்ற திசைகாட்டி சூறாவளியால் அரசியலில் பயன்படுத்தப்பட்ட மாபெரும் மரங்களும் மலைகளும் சரிந்து விழுந்தன – கலாநிதி சமன் வன்னியாரச்சிகே…

கலாநிதி சமன் வன்னியாரச்சிகே..(பொதுச் செயலாளர், இளம் வாக்காளர்கள் முன்னணி..)   அநுர என்ற திசைகாட்டி சூறாவளியால் அரசியலில் பயன்படுத்தப்பட்ட மாபெரும் மரங்களும் மலைகளும் சரிந்து விழுந்தன...   இளம் வாக்காளர்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி சமன் வன்னியாராச்சிகே...

Just in வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக, ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளிக்கப்பட்ட வேட்பு மனுவே, இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக...

ஆற்றில் நுரை படர்ந்த நீர் – மக்கள் அதிர்ச்சி

நுவரெலியா - செ.திவாகரன் நுவரெலியாவில் ஆற்றில் அதிக நூரை பொங்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நுவரெலியா மீபிலிமான பகுதியில் இருந்து நானுஓயா வழியாக செல்லும் ஆற்றில் தொடர் மழை காரணமாக ருவான் எலியா, பிளாக்பூல்...

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்த ராஜபக்ச குடும்பத்தினர்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பஷில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோர் தேர்தலில்...

ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மோசமான வானிலை காரணமாக கட்டம் 01 மற்றும் 02 கீழ் 09 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும்...

முன்னாள் அமைச்சர் காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட பிரதம அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் டபிள்யூ. பி.ஏகநாயக்க தனது வீட்டின் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இறக்கும் போது அவருக்கு வயது 76.   டபிள்யூ.பி.ஏக்கநாயக்க நீரிழிவு...