தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதியாக பவதாரணி இராஜசிங்கம் இன்று கொழும்பில் நடாத்திய ஊடக சந்திப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டச் செயலாளரான பவதாரிணி இராஜசிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்... கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இன்னுமொரு தேசிய கட்சியில் போட்டியிட்டால் கூட அந்த தேர்தலில் என்னால் எனது...

ஓய்வூதியதாரர்களுக்கு 3,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு

மூவாயிரம் ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவு அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் இன்று(16) வைப்பிலிடப்பட்டுள்ளது.   எதிர்வரும் 18ஆம் திகதி முதல் தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் ஊடாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என...

இலங்கையின் மருந்து உற்பத்தியில் முதலிட கியூபா அரசு கவனம்

இலங்கையின் ஒளடத உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையின் ஒளடத உற்பத்தியில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார்

வெள்ள நீரினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்

வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   வயிற்றுப்போக்கு, வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் புழு நோய்கள் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், கூடிய விரைவில்...

அரசியல் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கேள்வி - தேர்தல் ஏற்பாடுகள் எப்படி உள்ளன? " தயாராக...

உரிய நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை – ஜனாதிபதி

மக்களை திருப்திப்படுத்தும் வகையில் பயனுள்ள மற்றும் திறமையான சேவையை உருவாக்குவதற்கு தற்போதைய அரச ஊழியரின் அர்ப்பணிப்பு இன்றியமையாதது என்று  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (15) காலை எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற...

ஹத்துருசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கம்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக ஹதுருசிங்கவின் சேவையை ஒழுக்காற்று காரணங்களுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் உடனடியாக இடைநிறுத்தியுள்ளனர். அவரது சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...

திருகோணமலையின் சக்தி – எம்.எஸ் தௌபீக்’ மக்கள் சந்திப்பு..!!

திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களை ஆதரித்து பல்வேறு பிரதேசங்களில் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றது. இதில் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டதுடன் எதிர்க்கட்சி பிரமுகர்கள்...