சர்வஜன பலய கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கான பிரதிநிதியாக அதன் தலைவர் திலித் ஜயவீரவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் எந்த ஆசனத்தையும் பெறத் தவறிய போதிலும், கட்சி ஒரேயொரு...
எதிர்வரும் ஜனவரி மாதம் ஓய்வுபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
பெருவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது...
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டாலும், புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்...
இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று நவம்பர் 17 முதல் 23 வரை கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளது.
IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான...
நானுஓயா நிருபர்
இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது இதனை முன்னிட்டு நானுஓயா கிரிமிட்டி பகுதியில் அமைதியான முறையில் வெற்றிக்...
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை நவம்பர் 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD)...
பெருந்தோட்டங்களிலும் வடக்கிலும், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்ததன் மூலம் உலகிற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளதாக, சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி, ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்ததன்...
பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடி பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதான வீதியில் அமைந்திருந்த மேற்படி...