CEB யின் மறுசீரமைப்பை விமர்சித்தார் தயாசிறி

இலங்கை மின்சார சபையின் (CEB) தற்போதைய மறுசீரமைப்பை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நேற்று விமர்சித்தார், இந்த செயல்முறை சீர்குலைந்துள்ளதாகவும் அதன் ஊழியர்களின் நலன் குறித்து கவலைகளை எழுப்புவதாகவும் விவரித்தார். பல தொழிலாளர்கள்...

நடிகர் நளின் பிரதீப் உடுவெல காலமானார்

தனித்துவமான நடிப்பு ஆளுமை கொண்ட நளின் பிரதீப் உடுவெல, தனது 56 வயதில் செவ்வாய்க்கிழமை (23) காலை காலமானார். அவர் சில நாட்களாக மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேடை, சினிமா...

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு சிறை தண்டனை

சர்ச்சைக்குரிய விசா ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, செவ்வாய்க்கிழமை (23) விதித்தது. நீதியரசர்களான யசந்த...

4 பதில் அமைச்சர்கள் நியமனம்

நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.       ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று (22) நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குப் புறப்பட்டு சென்றதை...

ரபியுனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு

ஹிஜ்ரி 1447 ரபியுனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று திங்கற் கிழமை (22) மாலை மஹ்ரிபு தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு தலைவர் அஸ்ஸெய்க் ஹிஸாம் அல்...

அங்கொட சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

 முல்லேரியா பொலிஸ் பிரிவில், கடுவெல-அங்கொட பிரதான வீதியின் அங்கொட சந்திப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கடுவெலயிலிருந்து அங்கொட நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது  விபத்தில் மோட்டார் சைக்கிள்...

பலாலி விமான நிலையத்தில் தங்கத்துடன் சிக்கிய கொழும்பு பெண்!

யாழ். பலாலி விமான நிலையம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கத்தை கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கு‌றி‌த்த பெண் இந்தியாவில் இருந்து தங்கத்தை...

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.