100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் பிள்ளையான்!

பிள்ளையான் என்று பரவலாக அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமைகள் (FR) மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையால் (CID)தான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன்...

தூதுவர்கள் ஏழு பேர் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் நேற்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். ஆஜன்டீனா குடியரசு (Argentine Republic)...

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான கெப் வண்டி!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ஆணைக் கொய்யா பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று...

உப்பு தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சி செய்தி!

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி...

இலங்கையில் குறையும் தங்க விலையால் மக்கள் மகிழ்ச்சி!

இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (15) தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் குறைந்ததுள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். கடந்தகாலங்களில் தங்கத்தின் விலை வரலாரு காணாத உச்சம் தொட்டமை...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: நீதிமன்றில் இன்று விசாரணை

கொட்டாஞ்சேனை பகுதியில் மாணவியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்  தொடர்பான விசாரணை இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது கொட்டாஞ்சேனை பொலிஸாரின் வழிகாட்டுதலின் கீழ்,...

வருந்தும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்!

ரயில்வே திணைக்களத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக ரயில் சேவைகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், ரயில் தாமதங்கள் காரணமாக பயணிகள் சில நேரங்களில் கடுமையான சிரமங்களுக்கு...

பாடசாலையில் பயங்கரம்; கழுத்து வெட்டப்பட்ட மாணவர்

திருகோணமலை, புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373