2024இல் கவனம் ஈர்த்தவர்களில் அனுரவும் இடம்​பிடிப்பு

சபதம் வென்ற டிரம்ப்: 2020 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து, அதிருப்தியுடனும் ஆர்ப்பாட்டத்துடனும் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய டொனால்டு டிரம்ப், “மீண்டும் ஜனாதிபதியாவேன்” எனச் சபதமிட்டு, 2024இல் அதை நிறைவேற்றியும் காட்டிவிட்டார். குடியேற்றக் கொள்கையில் மாற்றம், இறக்குமதி வரி...

அரச சேவை ஆட்சேர்ப்பு தொடர்பில்…

ஆணைக்குழுக்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சபை நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளின் ஆளணியை மீளாய்வு செய்து இன்றியமையாத ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் சேவை தேவைகளுக்கு ஏற்ப ஆளணியை மீள நிலைப்படுத்தி...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2024 செப்டம்பர் 15, அன்று நடத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் நேர்மையை மீறியதன் மூலம் மாணவர்கள்,   மற்றும் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் அரசால் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை...

(Video) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை

பிங்கிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு நேற்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் அஜித் கிஹான் ஆகியோர் விஜயம் செய்த போது அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட...

மாணவர்களுக்கும் ரூ 6,000

அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாத ஏனைய தகுதியுடைய பாடசாலை மாணவர்களுக்கும் தலா 6,000 ரூபாவை வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்...

பொலிஸ் யூடீப் செனல் ஹெக்

இலங்கை பொலிஸ் திணைக்கத்தின் உத்தியோகபூர்வ யூடீப் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

2025 புத்தாண்டை முன்னிட்டு காலி முகத்துவாரத்தை அண்மித்த பகுதிகளில் நாளை (31) அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.   கொழும்பு நகருக்கு வெளியில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக...

இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேசிய மீலாது நபி விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)   2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாது நபிவிழா இரத்தினபுரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இம்முறை 40 ஆவது தேசிய மீலாது நபி விழாவாகக் கொண்டாடப்பட்டது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இரத்தினபுரி மாவட்ட செயலகம்...