பாகிஸ்தானில் BLA என்ற பயங்கரவாத அமைப்பினால் கடத்தப்பட்ட ரயில் மீட்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு சுமார் 400-500 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச்...
அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அனுராதபுரம் பொலிஸ்...
புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன், நானும் ஹிரனும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய முடிவு செய்துள்ளதாக, தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த பதிவில், கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகுந்த யோசனைக்குப் பிறகு...
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தெருநாய்களை போன்று ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பாக்டே தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் பாரத்பூரில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற பார் அசோசியேசன் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மகாராஷ்டிராவில்...
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இன்று (12)...
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூன்று வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் மருத்துவர் அல்லது மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் செய்யப்பட்ட குற்றமாகும் என்பதற்கான சான்றுகள் இருந்தால்,...
நுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (மார்ச் 12) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப்...