வெலிமடை வீதியில் மண்சரிவு!

வெலிமடை, மஸ்பன்ன வீதியின் கம்சபா பம்பரபான பிரதேசத்தில் நிலவும் மழை காரணமாக மண் மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது. மண்சரிவு காரணமாக வீதிப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்று (05) மாலை...

மதுபானம் அருந்தியதால் ஐவர் உயிரிழப்பு!

வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் சடலங்கள் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. கவலைக்கிடமான நிலையில் இருந்த மேலும் இரண்டு பேர் வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பான...

அரசு வேலை எனும் உங்கள் கனவு நனவாகும் சாத்தியம்!

அரச சேவையில் புதிதாக 72,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் இராஜாங்க அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான மற்றும் நெருக்கமான...

மத்திய மாகாணத்தில் மேலும் மண் சரிவு எச்சரிக்கைகள்!

மத்திய மாகாணத்தில் உள்ள 03 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. நேற்று இரவு 10 மணி முதல் இன்று (06) இரவு 10 மணி வரை அடுத்த 24...

Breaking எரிபொருள் விலைகளில் மாற்றம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 335 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர்...

UNP முக்கிய பதவியொன்றில் மாற்றம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, அக்கட்சியின் உப தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 2026 ஆம் ஆண்டிற்காக யாப்பின் 8.1.1(c) சரத்திற்கு அமைய, நவீன் திஸாநாயக்க இவ்வாறு...

நாளை நள்ளிரவு முதல் உயர்தர பரீட்சை மேலதிக வகுப்புக்கள் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது நாளை (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...

மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 08 ஆம் திகதி முதல் நாட்டின்...